தற்போதைய செய்திகள்

ஆற்று மணலை தின்ற பசுமாடு

தந்தி டிவி
• திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசுமாடு தின்ற சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. • லட்சுமிபுரம் சர்க்கிள் பகுதியில் மணலை தின்ற பசுவை பலர் வியப்புடன் பார்த்து சென்றனர். • புல், வைக்கோல், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை உண்ணும் பசுமாடு உடலில் தாது சத்துக்கள் குறைந்தால் எப்போதாவது மணல் சாப்பிடும் என்று மாடு வளர்ப்பவர்கள் தெரிவித்தனர். • ஆனால் அது உண்மையா என தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்