தற்போதைய செய்திகள்

ஆற்று மணலை தின்ற பசுமாடு

தந்தி டிவி
• திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசுமாடு தின்ற சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. • லட்சுமிபுரம் சர்க்கிள் பகுதியில் மணலை தின்ற பசுவை பலர் வியப்புடன் பார்த்து சென்றனர். • புல், வைக்கோல், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை உண்ணும் பசுமாடு உடலில் தாது சத்துக்கள் குறைந்தால் எப்போதாவது மணல் சாப்பிடும் என்று மாடு வளர்ப்பவர்கள் தெரிவித்தனர். • ஆனால் அது உண்மையா என தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்