தற்போதைய செய்திகள்

ஆற்று மணலை தின்ற பசுமாடு

தந்தி டிவி
• திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசுமாடு தின்ற சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. • லட்சுமிபுரம் சர்க்கிள் பகுதியில் மணலை தின்ற பசுவை பலர் வியப்புடன் பார்த்து சென்றனர். • புல், வைக்கோல், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை உண்ணும் பசுமாடு உடலில் தாது சத்துக்கள் குறைந்தால் எப்போதாவது மணல் சாப்பிடும் என்று மாடு வளர்ப்பவர்கள் தெரிவித்தனர். • ஆனால் அது உண்மையா என தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்