தற்போதைய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு RBI அபராதம் விதித்த விவகாரம்! - மத்திய அரசு வெளியிட்ட புது தகவல்

தந்தி டிவி
• வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெரும் நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில், பதிவு செய்து மத்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும். • கடந்த 2019ம் ஆண்டு முதல், திருப்பதி தேவஸ்தானத்தின் எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. • எனினும் பக்தர்கள் மூலம் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக வந்த நிலையில், உரிமத்தை புதுப்பிக்காததால் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத நிலை தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டது. • இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி பத்து கோடி ரூபாய் அபராதம் விதித்தது. • பின்னர் அபராதத் தொகை 3 கோடிய 29 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது. • இத்தகைய சூழலில், தேவஸ்தானம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால், 2025ம் ஆண்டு வரை எஃப்.சி.ஆர் ஏ உரிமத்தை மத்திய அரசு புதுப்பித்து உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ