தற்போதைய செய்திகள்

"நேக்கா, ஷோக்கா ஒரு திருட்டு" - நகைக்கடையில் கைவரிசை காட்டிய டிப்டாப் பெண்கள்

தந்தி டிவி

கேரளாவில் நகை வாங்குவதாக கூறி கடைக்கு வந்த பெண்கள் 3 சவரன் தங்க வளையலை திருடிச் சென்றனர்.

கண்ணூர் அருகே தளிப்பரம்பில் உள்ள நகைக்கடைக்கு வந்த 2 பெண்கள் நகை வாங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தங்களுக்கு பிடித்த மாடல் இல்லை என கூறிவிட்டு சென்ற நிலையில் இருப்பில் இருந்த 3 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

அப்போது கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்த போது அந்த பெண்கள் 2 பேரும் தங்க வளையல்களை எடுத்து மறைத்து வைப்பது தெரியவந்தது.

இதன்பேரில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை