தற்போதைய செய்திகள்

மழைக்கு புளிய மரம் அடியில் ஒதுங்கிய இளைஞர் இடி தாக்கி துடிதுடித்து பலி - கணவன், மனைவிக்கும் நேர்ந்த துயரம்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இடி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். • வரகுப்பட்டு கிராமத்தில் வயல்வெளிக்கு சென்றிருந்த அஞ்சலி என்பவர் இடித்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • இதேபோல், திண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி நீலா ஆகியோர் இடி தாக்கி காயமடைந்த நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • மேலும், பூதேரி பகுதியில் இடி விழுந்து தென்னை மரம் தீப்பற்றி எரிய விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு