தற்போதைய செய்திகள்

மழைக்கு புளிய மரம் அடியில் ஒதுங்கிய இளைஞர் இடி தாக்கி துடிதுடித்து பலி - கணவன், மனைவிக்கும் நேர்ந்த துயரம்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இடி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். • வரகுப்பட்டு கிராமத்தில் வயல்வெளிக்கு சென்றிருந்த அஞ்சலி என்பவர் இடித்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • இதேபோல், திண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி நீலா ஆகியோர் இடி தாக்கி காயமடைந்த நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • மேலும், பூதேரி பகுதியில் இடி விழுந்து தென்னை மரம் தீப்பற்றி எரிய விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை