தற்போதைய செய்திகள்

'என் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது' ... இனிமே NO டிக்டாக்.. அதிரடி காட்டிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தந்தி டிவி
• கனடாவில் அரசு அதிகாரிகளின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • மிஸ்ஸிசாகாவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கூறியுள்ளார். • இதே போன்று, கனட மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும், தங்களது சுய பாதுகாப்புக்காக டிக்டாக் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார். • அதே நேரத்தில், எந்த வித காரணங்களும் கூறாமல் கனட அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்