தற்போதைய செய்திகள்

'என் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது' ... இனிமே NO டிக்டாக்.. அதிரடி காட்டிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தந்தி டிவி
• கனடாவில் அரசு அதிகாரிகளின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. • மிஸ்ஸிசாகாவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கூறியுள்ளார். • இதே போன்று, கனட மக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும், தங்களது சுய பாதுகாப்புக்காக டிக்டாக் செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார். • அதே நேரத்தில், எந்த வித காரணங்களும் கூறாமல் கனட அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை