தற்போதைய செய்திகள்

சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்ததும் தூக்கி எறியப்பட்ட ஊழியர் - மருத்துவமனைக்கு போகும் வழியில் பிரிந்த உயிர்

தந்தி டிவி
• மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • திருவொற்றியூர், ஒத்தவாடை தெருவில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. • இங்கு வேலை பார்க்கும் 21 வயது இளைஞரான ரவி, வழக்கம் போல் சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்துள்ளார். • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ரவி தூக்கி எறியப்பட்டார். • இதனையடுத்து உடனே அவரை மீட்ட சக ஊழியர்கள் முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். • இது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்