தற்போதைய செய்திகள்

சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்ததும் தூக்கி எறியப்பட்ட ஊழியர் - மருத்துவமனைக்கு போகும் வழியில் பிரிந்த உயிர்

தந்தி டிவி
• மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • திருவொற்றியூர், ஒத்தவாடை தெருவில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் இயங்கி வருகிறது. • இங்கு வேலை பார்க்கும் 21 வயது இளைஞரான ரவி, வழக்கம் போல் சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்துள்ளார். • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ரவி தூக்கி எறியப்பட்டார். • இதனையடுத்து உடனே அவரை மீட்ட சக ஊழியர்கள் முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். • பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். • இது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்