தற்போதைய செய்திகள்

தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சல்.. வாங்க வந்தவர்களை வளைத்து பிடித்த போலீஸ்

தந்தி டிவி

துபாயிலிருந்து பார்சலில் கடத்தப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவின், கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், பார்சலுக்குள் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பார்சலை எடுக்க வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை