தற்போதைய செய்திகள்

தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சல்.. வாங்க வந்தவர்களை வளைத்து பிடித்த போலீஸ்

தந்தி டிவி

துபாயிலிருந்து பார்சலில் கடத்தப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவின், கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், பார்சலுக்குள் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பார்சலை எடுக்க வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை