தற்போதைய செய்திகள்

தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சல்.. வாங்க வந்தவர்களை வளைத்து பிடித்த போலீஸ்

தந்தி டிவி

துபாயிலிருந்து பார்சலில் கடத்தப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவின், கொச்சியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வந்த மூன்று பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், பார்சலுக்குள் 6 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பார்சலை எடுக்க வந்த மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ