23 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு விட்டு வெளியேறியவர், மீண்டும் கிடைத்தபோது, குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.