தற்போதைய செய்திகள்

நீண்ட நேரமாக ஓபனாகாத டாஸ்மாக்.. வழி மேல் விழி வைத்து காத்திருந்த மதுப்பிரியர்கள்

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, டாஸ்மாக் கடை திறக்காததால், பரபரப்பு ஏற்பட்டது. • பேய்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பிற்பகல் ஒரு மணியை கடந்தும் திறக்கவில்லை. • நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், கடை திறக்கப்படாதது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, சாத்தான்குளம் அருகே பார் திறந்திருந்தால், டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் கூறியதாக தெரிவித்தனர். • இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"