தற்போதைய செய்திகள்

நீண்ட நேரமாக ஓபனாகாத டாஸ்மாக்.. வழி மேல் விழி வைத்து காத்திருந்த மதுப்பிரியர்கள்

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, டாஸ்மாக் கடை திறக்காததால், பரபரப்பு ஏற்பட்டது. • பேய்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பிற்பகல் ஒரு மணியை கடந்தும் திறக்கவில்லை. • நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், கடை திறக்கப்படாதது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, சாத்தான்குளம் அருகே பார் திறந்திருந்தால், டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் கூறியதாக தெரிவித்தனர். • இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை