தற்போதைய செய்திகள்

நீண்ட நேரமாக ஓபனாகாத டாஸ்மாக்.. வழி மேல் விழி வைத்து காத்திருந்த மதுப்பிரியர்கள்

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, டாஸ்மாக் கடை திறக்காததால், பரபரப்பு ஏற்பட்டது. • பேய்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பிற்பகல் ஒரு மணியை கடந்தும் திறக்கவில்லை. • நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், கடை திறக்கப்படாதது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, சாத்தான்குளம் அருகே பார் திறந்திருந்தால், டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் கூறியதாக தெரிவித்தனர். • இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு