தற்போதைய செய்திகள்

சாதிப்பெயரை சொல்லி திட்டியதால்.. விரக்தியில் விஷம் குடித்த தூய்மை பணியாளர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைராவின் மாமியார் ஆயிஷா கல்லாசி, பதவி உயர்வுக்காக தூய்மை பணியாளர் சுடலைமாடனிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. • பணம் தர மறுத்தததால், சுடலைமாடனை அவதூறாகவும், சாதிப்பெயரை கூறி திட்டதாகவும் தெரிகிறது. • இதனால், அவமானமடைந்த சுடலைமாடன், கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். • உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • தலைமறைவான ஆயிஷா கல்லாசியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை