தற்போதைய செய்திகள்

சாதிப்பெயரை சொல்லி திட்டியதால்.. விரக்தியில் விஷம் குடித்த தூய்மை பணியாளர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைராவின் மாமியார் ஆயிஷா கல்லாசி, பதவி உயர்வுக்காக தூய்மை பணியாளர் சுடலைமாடனிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. • பணம் தர மறுத்தததால், சுடலைமாடனை அவதூறாகவும், சாதிப்பெயரை கூறி திட்டதாகவும் தெரிகிறது. • இதனால், அவமானமடைந்த சுடலைமாடன், கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். • உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • தலைமறைவான ஆயிஷா கல்லாசியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ