தற்போதைய செய்திகள்

சாதிப்பெயரை சொல்லி திட்டியதால்.. விரக்தியில் விஷம் குடித்த தூய்மை பணியாளர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைராவின் மாமியார் ஆயிஷா கல்லாசி, பதவி உயர்வுக்காக தூய்மை பணியாளர் சுடலைமாடனிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. • பணம் தர மறுத்தததால், சுடலைமாடனை அவதூறாகவும், சாதிப்பெயரை கூறி திட்டதாகவும் தெரிகிறது. • இதனால், அவமானமடைந்த சுடலைமாடன், கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். • உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • தலைமறைவான ஆயிஷா கல்லாசியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’