தற்போதைய செய்திகள்

விலகி விலகி சென்ற 12ம் வகுப்பு மாணவி.. தலையில் அரிவாளால் தாக்கிய இளைஞர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வை எழுதிவிட்டு வந்த அந்த மாணவியிடம், சோலையப்பன் பேச முயன்றுள்ளார். • அப்போது அந்த மாணவி அவரிடம் பேசாமல் விலகி செல்லவே ஆத்திரமடைந்த சோலையப்பன், அரிவாளால் மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். • இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில், தப்பி செல்ல முயன்ற சோலையப்பனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். • தாக்குதலுக்கு ஆளான மாணவி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்