தற்போதைய செய்திகள்

விலகி விலகி சென்ற 12ம் வகுப்பு மாணவி.. தலையில் அரிவாளால் தாக்கிய இளைஞர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வை எழுதிவிட்டு வந்த அந்த மாணவியிடம், சோலையப்பன் பேச முயன்றுள்ளார். • அப்போது அந்த மாணவி அவரிடம் பேசாமல் விலகி செல்லவே ஆத்திரமடைந்த சோலையப்பன், அரிவாளால் மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். • இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில், தப்பி செல்ல முயன்ற சோலையப்பனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். • தாக்குதலுக்கு ஆளான மாணவி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்