தற்போதைய செய்திகள்

மூன்றாண்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த காதலன்.. -தர்ணாவில் இறங்கிய இளம்பெண்ணால் பரபரப்பு

தந்தி டிவி
• செட்டிகுளம் பகுதியில் காதலன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. • தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் உதயா. • இவர் தனது தந்தையுடன் பந்தல் மற்றும் ஆடியோ சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் முன் நேற்று ரூபா என்ற பெண் தர்ணாவில் ஈடுபட்டார். • இது குறித்து போலீசார் விசாரிக்கையில் தானும், உதயாவும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை உதயா திருமணம் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார். • இதனையடுத்து, இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவோம் என காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் அந்த பெண் தனது தர்ணாவை முடித்துக்கொண்டார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்