தற்போதைய செய்திகள்

🔴LIVE : தூத்துக்குடி துப்பாக்கி சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு | LIVE UPDATES

தந்தி டிவி

துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு,அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 போலீசார் மீது குற்றச்சாட்டு, குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்த நிலையில் 4 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட்,குற்றம்சாட்டப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது சென்னையில் பணியாற்றி வருகின்றனர்,சென்னையில் பணியாற்றி வரும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்