தற்போதைய செய்திகள்

🔴LIVE : தூத்துக்குடி துப்பாக்கி சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு | LIVE UPDATES

தந்தி டிவி

துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு,அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 போலீசார் மீது குற்றச்சாட்டு, குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்த நிலையில் 4 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட்,குற்றம்சாட்டப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது சென்னையில் பணியாற்றி வருகின்றனர்,சென்னையில் பணியாற்றி வரும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை