தற்போதைய செய்திகள்

“இந்த பாம்பு தான் கடிச்சிடுச்சி“ மருத்துவமனைக்கு தூக்கி வந்த இளைஞரால் பரபரப்பு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தன்னை கடித்த பாம்பை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு இளைஞர் ஒருவர் வந்த‌தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மத்தூர் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர், கிணற்றில் குளித்த போது, பாம்பு ஒன்று கையை கல்வியது. சுதரித்துக்கொண்ட மாதேஷ், பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு, சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிளாஸ்டிக் பையில் பாம்பை பார்த்த‌தும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, மாதேஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பிளாஸ்டிக் பையில் மூச்சுத்திணறி உயிரிழந்த‌து.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை