தற்போதைய செய்திகள்

வரலாற்றில் இதுவே முதல்முறை.. நாட்டு மக்களை பாராட்டிய பிரதமர்.. | PM Modi

தந்தி டிவி

இந்தியாவில் யுபிஐ வழி பணப்பரிவர்த்தனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், யுபிஐ பரிவர்த்தனையை பிரபலப்படுத்திய மக்களின் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்ட இந்தியர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை இந்தியர்கள் விரும்புவதையே காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’