தற்போதைய செய்திகள்

வரலாற்றில் இதுவே முதல்முறை.. நாட்டு மக்களை பாராட்டிய பிரதமர்.. | PM Modi

தந்தி டிவி

இந்தியாவில் யுபிஐ வழி பணப்பரிவர்த்தனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், யுபிஐ பரிவர்த்தனையை பிரபலப்படுத்திய மக்களின் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்ட இந்தியர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை இந்தியர்கள் விரும்புவதையே காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை