தற்போதைய செய்திகள்

சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கணவன் மீது ஊற்றிய மனைவி - தாயும், மகளும் சேர்ந்து போட்ட பிளான்

தந்தி டிவி
• திருவெறும்பூர் அருகே, மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், மது அருந்தி விட்டு மாமியார் இன்னாசியம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. • இதனால் ஆத்திரமடைந்த மனைவி டயானா, இன்னாசியம்மாள் இருவரும் சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து செல்வராஜ் மீது ஊற்றியதாக தெரிகிறது. • படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இந்த சம்பவம் தொடர்பாக, டயானா, இன்னாசியம்மாள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை