தற்போதைய செய்திகள்

சீதாள தேவி மாரியம்மன் கோவில் திருவிழா..செடில் மரத்தில் வலம் வந்த செம்மறி ஆடு - பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி
• திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சீதாள தேவி மாரியம்மன் கோவிலில், செடில் மரத்தை வலம்வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது • . பாடகட்டி திருவிழாவை தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 அடி உயரம் கொண்ட செடில் மரத்தில் செம்மறி ஆட்டை ஏற்றி, மூன்று முறை சுற்றிவரப்பட்டது. • முன்னதாக சீதளா தேவி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி