தற்போதைய செய்திகள்

சீதாள தேவி மாரியம்மன் கோவில் திருவிழா..செடில் மரத்தில் வலம் வந்த செம்மறி ஆடு - பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி
• திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சீதாள தேவி மாரியம்மன் கோவிலில், செடில் மரத்தை வலம்வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது • . பாடகட்டி திருவிழாவை தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 அடி உயரம் கொண்ட செடில் மரத்தில் செம்மறி ஆட்டை ஏற்றி, மூன்று முறை சுற்றிவரப்பட்டது. • முன்னதாக சீதளா தேவி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்