தற்போதைய செய்திகள்

"கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்".. அதிரடியாக அகற்றிய அறநிலையத்துறை - திருவண்ணாமலையில் பரபரப்பு

தந்தி டிவி
• இந்த மடத்தின் முன்பகுதியில் கோயில் மேம்பாடு மற்றும் ஆன்மீக பிரிவின் பாஜக மாநில துணை தலைவர் வழக்கறிஞர் சங்கர் என்பவர் சுமார் 23 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற திருவண்ணாமலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சங்கரின் வீடு மற்றும் கார் பார்க்கிங் பகுதியை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அகற்றியது. • அம்மனியம்மன் மடத்தினை அதிகாரிகள் சீல்வைத்து பூட்டினர். • இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் இறங்கிய நிலையில், போலீசார் குவிக்கப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்