தற்போதைய செய்திகள்

"கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்".. அதிரடியாக அகற்றிய அறநிலையத்துறை - திருவண்ணாமலையில் பரபரப்பு

தந்தி டிவி
• இந்த மடத்தின் முன்பகுதியில் கோயில் மேம்பாடு மற்றும் ஆன்மீக பிரிவின் பாஜக மாநில துணை தலைவர் வழக்கறிஞர் சங்கர் என்பவர் சுமார் 23 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. • இது தொடர்பாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற திருவண்ணாமலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சங்கரின் வீடு மற்றும் கார் பார்க்கிங் பகுதியை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அகற்றியது. • அம்மனியம்மன் மடத்தினை அதிகாரிகள் சீல்வைத்து பூட்டினர். • இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் இறங்கிய நிலையில், போலீசார் குவிக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை