தற்போதைய செய்திகள்

சேட்டை செய்த 3 வயது குழந்தை...குச்சியால் அடித்த தாய்...சுய நினைவை இழந்து குழந்தை பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தாய் சரமாரியாக தாக்கியதில், சுய நினைவை இழந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. • திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் - செல்வி தம்பதிக்கு, மணிகண்டன், சஞ்சனா, கிஷோர் என 3 குழந்தைகள் உள்ளன. • 3 வயது குழந்தையான கிஷோர், வீட்டில் சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த தாய் செல்வி, குடிந்தையை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. • இதில் சுய நினைவின்றி கீழே விழுந்த குழந்தையை, அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். • எனினும், சிகிச்சைப் பலனின்றி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : Annamalai | "We The Leaders.." - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Chennai | சென்னையில் விமான சேவை குறைப்பு.. அவதியில் பயணிகள்

Chennai | சென்னை ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த பார்சல்.. திறந்து பார்த்தும் அதிர்ச்சி

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்