• திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, வீட்டுமனை பட்டா கேட்டு அறவழி போராட்டம் நடைபெற்றது.
• போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்காக, வாகனத்தில் நாற்காலிகள் மற்றும் சாமியானா பந்தல் எடுத்து வரப்பட்டது.
• அப்போது ஓட்டுநரை பெண் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
• பின்பு அங்கிருந்த கிராம மக்கள் பெண் காவல் ஆய்வாளரை, சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்