தற்போதைய செய்திகள்

ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் ஆய்வாளர்... கிராம மக்கள் வாக்குவாதம் - பரபரப்பு

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, வீட்டுமனை பட்டா கேட்டு அறவழி போராட்டம் நடைபெற்றது. • போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்காக, வாகனத்தில் நாற்காலிகள் மற்றும் சாமியானா பந்தல் எடுத்து வரப்பட்டது. • அப்போது ஓட்டுநரை பெண் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • பின்பு அங்கிருந்த கிராம மக்கள் பெண் காவல் ஆய்வாளரை, சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’