தற்போதைய செய்திகள்

ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் ஆய்வாளர்... கிராம மக்கள் வாக்குவாதம் - பரபரப்பு

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, வீட்டுமனை பட்டா கேட்டு அறவழி போராட்டம் நடைபெற்றது. • போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்காக, வாகனத்தில் நாற்காலிகள் மற்றும் சாமியானா பந்தல் எடுத்து வரப்பட்டது. • அப்போது ஓட்டுநரை பெண் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • பின்பு அங்கிருந்த கிராம மக்கள் பெண் காவல் ஆய்வாளரை, சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை