தற்போதைய செய்திகள்

திடீரென கலெக்டர் காரை வழிமறித்த பஞ்சாயத்து பெண் தலைவர் - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு | Thiruvallur

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆட்சியர் காரை வழி மறித்து, பஞ்சாயத்து பெண் தலைவர் அதிகாரிகள் மீது புகார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. • ஈகுவார்பாளையம் ஊரட்சியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து காரில் புறப்பட்டு சென்றார். • அப்போது, அவ்வழியாக வந்த ஆட்சியரின் காரை வழிமறித்த, ஊராட்சி மன்ற பெண் தலைவர் உஷா ஸ்ரீதர், தனது ஊராட்சிக்கு தேவையானவற்றை அதிகாரிகள் செய்து கொடுப்பது இல்லை என புகார் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்