தற்போதைய செய்திகள்

திடீரென கலெக்டர் காரை வழிமறித்த பஞ்சாயத்து பெண் தலைவர் - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு | Thiruvallur

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆட்சியர் காரை வழி மறித்து, பஞ்சாயத்து பெண் தலைவர் அதிகாரிகள் மீது புகார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. • ஈகுவார்பாளையம் ஊரட்சியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து காரில் புறப்பட்டு சென்றார். • அப்போது, அவ்வழியாக வந்த ஆட்சியரின் காரை வழிமறித்த, ஊராட்சி மன்ற பெண் தலைவர் உஷா ஸ்ரீதர், தனது ஊராட்சிக்கு தேவையானவற்றை அதிகாரிகள் செய்து கொடுப்பது இல்லை என புகார் தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்