தற்போதைய செய்திகள்

"இந்த கையில் காசு.. அந்த கையில் அரசு வேலை"... பல கோடியை சுருட்டிய 'பலே கில்லாடி' - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம், புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகு என்பவர் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தெருவதாகக் கூறி 12 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். • இதேபோல், ரகு தனது உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். • பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் தலைமறைவான நிலையில், அவர் மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. • இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • சுமார் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை