தற்போதைய செய்திகள்

"இந்த கையில் காசு.. அந்த கையில் அரசு வேலை"... பல கோடியை சுருட்டிய 'பலே கில்லாடி' - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம், புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகு என்பவர் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தெருவதாகக் கூறி 12 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். • இதேபோல், ரகு தனது உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். • பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் தலைமறைவான நிலையில், அவர் மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. • இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • சுமார் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு