தற்போதைய செய்திகள்

"இந்த கையில் காசு.. அந்த கையில் அரசு வேலை"... பல கோடியை சுருட்டிய 'பலே கில்லாடி' - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம், புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகு என்பவர் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தெருவதாகக் கூறி 12 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். • இதேபோல், ரகு தனது உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். • பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் தலைமறைவான நிலையில், அவர் மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. • இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • சுமார் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை