தற்போதைய செய்திகள்

புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வணிக ஆய்வாளர்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வீட்டு மின் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். • பொதட்டூர்பேட்டை மின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்த கணபதியிடம், கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர், தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மனு செய்தார். • இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். • இதையடுத்து, போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை கணபதியிடம் பிரகாஷ் வழங்கினார். • அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணபதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை