தற்போதைய செய்திகள்

புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வணிக ஆய்வாளர்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வீட்டு மின் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். • பொதட்டூர்பேட்டை மின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்த கணபதியிடம், கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர், தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மனு செய்தார். • இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். • இதையடுத்து, போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை கணபதியிடம் பிரகாஷ் வழங்கினார். • அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணபதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை