தற்போதைய செய்திகள்

புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வணிக ஆய்வாளர்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வீட்டு மின் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். • பொதட்டூர்பேட்டை மின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்த கணபதியிடம், கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர், தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மனு செய்தார். • இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். • இதையடுத்து, போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை கணபதியிடம் பிரகாஷ் வழங்கினார். • அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணபதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்