தற்போதைய செய்திகள்

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் முழு கொள்ளளவான 35 அடியில், தற்போது 33.5 அடியை எட்டியதால், பாதுகாப்பு கருதி ஐந்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ