தற்போதைய செய்திகள்

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் முழு கொள்ளளவான 35 அடியில், தற்போது 33.5 அடியை எட்டியதால், பாதுகாப்பு கருதி ஐந்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?