தற்போதைய செய்திகள்

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் முழு கொள்ளளவான 35 அடியில், தற்போது 33.5 அடியை எட்டியதால், பாதுகாப்பு கருதி ஐந்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்