தற்போதைய செய்திகள்

நகை கடையில் சிறுவனிடம் கைவரிசை...நடுரோட்டிலே தர்மஅடி கொடுத்த மக்கள் - அதிர்ச்சி CCTV காட்சி

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகைக் கடையில் கைவரிசை காட்டியவர்களை பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்தனர். வாணியம்பாடி பஜாரில் நேமிசந்த் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். கடையில் சிறுவனான நேமிசந்தின் மகன் இருந்த நிலையில், வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் வந்துள்ளனர். பின்னர், நகை வாங்குவது போல் சிறுவனிடம் போக்கு காட்டி இருவரும், நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். உடனடியாக சிறுவன் கூச்சலிட இருவரையும் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ

BREAKING || தமிழ்நாடு டிஜிபி மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதல்வராக இருக்கலாம்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்