தற்போதைய செய்திகள்

கடிகாரம் ஓடாததால் இளைஞர்கள் ஆத்திரம் - எருதும் விடும் விழாவில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு பகுதியில் எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. • சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. போட்டியில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்தனர். • போட்டியின் போது காளைகளின் ஓட்டத்தைக் கணக்கிடும் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாததால், சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போட்டி தடைபட்டது. • இதனால், இளைஞரை காளை போல் கயிறு கட்டி இழுத்து வந்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ