தற்போதைய செய்திகள்

கடிகாரம் ஓடாததால் இளைஞர்கள் ஆத்திரம் - எருதும் விடும் விழாவில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு பகுதியில் எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. • சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. போட்டியில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்தனர். • போட்டியின் போது காளைகளின் ஓட்டத்தைக் கணக்கிடும் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாததால், சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போட்டி தடைபட்டது. • இதனால், இளைஞரை காளை போல் கயிறு கட்டி இழுத்து வந்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்