தற்போதைய செய்திகள்

"தலித் என்பது சாதியை குறிப்பிடும் சொல் அல்ல" - மத்திய அமைச்சர் முன் காரசாரமாக பேசிய திருமாவளவன்

தந்தி டிவி
• இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. • அதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, இந்தியா என்ற நாடு பல்வேறு மக்களை ஒன்றிணைத்து நிற்க காரணமாக இருந்து வருவது, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே என தெரிவித்தார். • நிகழ்ச்சியில், பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தலித் என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பிடும் சொல்லல்ல என்றும் அது இந்தியா முழுவதும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களின் பொதுச் சொல்லே தலித் எனவும் தெரிவித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்