தற்போதைய செய்திகள்

"தலித் என்பது சாதியை குறிப்பிடும் சொல் அல்ல" - மத்திய அமைச்சர் முன் காரசாரமாக பேசிய திருமாவளவன்

தந்தி டிவி
• இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. • அதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, இந்தியா என்ற நாடு பல்வேறு மக்களை ஒன்றிணைத்து நிற்க காரணமாக இருந்து வருவது, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே என தெரிவித்தார். • நிகழ்ச்சியில், பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தலித் என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பிடும் சொல்லல்ல என்றும் அது இந்தியா முழுவதும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களின் பொதுச் சொல்லே தலித் எனவும் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்