தற்போதைய செய்திகள்

"தலித் என்பது சாதியை குறிப்பிடும் சொல் அல்ல" - மத்திய அமைச்சர் முன் காரசாரமாக பேசிய திருமாவளவன்

தந்தி டிவி
• இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. • அதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, இந்தியா என்ற நாடு பல்வேறு மக்களை ஒன்றிணைத்து நிற்க காரணமாக இருந்து வருவது, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே என தெரிவித்தார். • நிகழ்ச்சியில், பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தலித் என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பிடும் சொல்லல்ல என்றும் அது இந்தியா முழுவதும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களின் பொதுச் சொல்லே தலித் எனவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை