தற்போதைய செய்திகள்

"எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க" டப்பாவில் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த அரியவகை மரநாய்

தந்தி டிவி
• திருச்செந்தூர் பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று, டப்பாவில் தலையை நுழைத்து மாட்டிக் கொண்டு தவித்துள்ளது. • மரநாயை விடுவிக்க அப்பகுதி மக்கள் முயற்சித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். • தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், பலமணி நேரம் போராடி மரநாயை பிடித்தனர். • பின்பு மரநாயின் தலையில் மாட்டிக்கொண்ட டப்பாவை நீக்கிய பின்பு, காட்டுப் பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்