தற்போதைய செய்திகள்

"எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க" டப்பாவில் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த அரியவகை மரநாய்

தந்தி டிவி
• திருச்செந்தூர் பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று, டப்பாவில் தலையை நுழைத்து மாட்டிக் கொண்டு தவித்துள்ளது. • மரநாயை விடுவிக்க அப்பகுதி மக்கள் முயற்சித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். • தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், பலமணி நேரம் போராடி மரநாயை பிடித்தனர். • பின்பு மரநாயின் தலையில் மாட்டிக்கொண்ட டப்பாவை நீக்கிய பின்பு, காட்டுப் பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்