தற்போதைய செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமான் - கோலாகலமான மாசி திருவிழா

தந்தி டிவி
• திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. • விழாவின் நான்காம் நாளில், குமரவிடங்கப் பெருமான் மேலைக் கோயிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். • எட்டு ரத வீதிகளிலும் உலா வந்த சுவாமியையும், அம்மாளையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி