தற்போதைய செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமான் - கோலாகலமான மாசி திருவிழா

தந்தி டிவி
• திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. • விழாவின் நான்காம் நாளில், குமரவிடங்கப் பெருமான் மேலைக் கோயிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். • எட்டு ரத வீதிகளிலும் உலா வந்த சுவாமியையும், அம்மாளையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

Gold Theft | `Gun Point'-ல் 1Kg தங்கத்தை தூக்கிய கும்பல்.. - கடைசியில் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட்

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்