தற்போதைய செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு ஜீட் விட்ட திருடர்கள்

தந்தி டிவி

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்து செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. துகோகஞ்ச் பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தின் முன்பு பெண் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் அப்பெண்ணின் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதில் கீழே விழுந்த அப்பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது. காவலர்கள் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், திருட்டு சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்