தற்போதைய செய்திகள்

தெரு விளக்குகளை திருடும் திருடன் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | Namakkal

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பட்டணம் கிராமத்தில், மர்ம நபர் ஒருவர் தெரு விளக்குகளை மட்டும் திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டணம் கிராமம், தேரடி தெரு பகுதியில், மர்ம நபர் ஒருவர் பேரூராட்சிக்கு சம்மந்தபட்ட மின் விளக்குகளை மட்டும் கழட்டி எடுத்து சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்