தற்போதைய செய்திகள்

இந்திய அணியின் தோல்விக்கு "இந்த இரண்டு பேர் தான் காரணம்.." - கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி

தந்தி டிவி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்குப் பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடந்ததை பிசிசிஐ கருத்தில்கொள்ள வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார். இந்திய அணியின் தோல்வி தொடர்பாக பேசிய ரவி சாஸ்திரி, ரோகித் சர்மாவும் புஜாராவும் மோசமான ஷாட்களால் 2வது இன்னிங்சில் ஆட்டமிழந்ததாகக் கூறினார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆடியதாக கூறிய ரவி சாஸ்திரி, இது பற்றி பிசிசிஐ ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்