தற்போதைய செய்திகள்

"எங்களுக்கு உதவ யாரும் இல்லை" - ஒரே குடும்பத்தில் மூவரும் மாற்றுத்திறனாளிகள்-கண்ணீர் மல்க கோரிக்கை

தந்தி டிவி

"எங்களுக்கு உதவ யாரும் இல்லை" - ஒரே குடும்பத்தில் மூவரும் மாற்றுத்திறனாளிகள்- கண்ணீர் மல்க கோரிக்கை

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில், தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

"மகள், நான், எனது கணவர் மூவரும் மாற்றுத்திறனாளிகள்"

"எங்களுக்கு உதவுவதற்கு யாரும் இல்லை"

"எங்களது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது"

"தமிழக முதல்வர் உதவிட வேண்டும்"

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்