தற்போதைய செய்திகள்

"எங்க ஏரியா உள்ள வராதே"... விளையாடும் இடத்தில் சிலை வைத்ததால் பரபரப்பு... பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கு அருகே திடீரென கோயில் கட்டி சிலை வைத்ததால் மானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொழுவந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் தனிநபர் ஒருவர் திடீரென கோயில் கட்டி சிலை வைத்துள்ளார். தாங்கள் விளையாடும் இடத்தில் திடீரென கோயில் இருப்பதைக் கண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை