தற்போதைய செய்திகள்

"எங்க ஏரியா உள்ள வராதே"... விளையாடும் இடத்தில் சிலை வைத்ததால் பரபரப்பு... பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கு அருகே திடீரென கோயில் கட்டி சிலை வைத்ததால் மானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொழுவந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் தனிநபர் ஒருவர் திடீரென கோயில் கட்டி சிலை வைத்துள்ளார். தாங்கள் விளையாடும் இடத்தில் திடீரென கோயில் இருப்பதைக் கண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்