தற்போதைய செய்திகள்

"கஷ்டப்பட்டு ரேஷன் கடையில லைன்ல நின்னு அரிசி வாங்கினா.. அது இப்படியா இருக்கனும்..?" பார்த்து அதிர்ந்து போன மக்கள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலசமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது, அவருக்கு கொடுக்கப்பட்ட அரிசியில், 5 எலி குஞ்சுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடை முன்பு அரிசியை கொட்டி, ரேஷன் கடை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்