தற்போதைய செய்திகள்

"என்னை தாக்கியவர்களை கைது செய்யனும்" சட்டையில்லாமல் ரத்தத்துடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர் - தேனியில் பரபரப்பு

தந்தி டிவி
• தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், வழக்கறிஞர் பாண்டியன் என்பவர், மேல் சட்டை இல்லாமல் தலையில் ரத்த காயத்துடன், மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டார். • தகவலறிந்து வந்த போலீசார், வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • ஆனால், தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. • பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை தாக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?