தற்போதைய செய்திகள்

"என்னை தாக்கியவர்களை கைது செய்யனும்" சட்டையில்லாமல் ரத்தத்துடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர் - தேனியில் பரபரப்பு

தந்தி டிவி
• தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், வழக்கறிஞர் பாண்டியன் என்பவர், மேல் சட்டை இல்லாமல் தலையில் ரத்த காயத்துடன், மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டார். • தகவலறிந்து வந்த போலீசார், வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • ஆனால், தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. • பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை தாக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை