தற்போதைய செய்திகள்

"என்னை தாக்கியவர்களை கைது செய்யனும்" சட்டையில்லாமல் ரத்தத்துடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர் - தேனியில் பரபரப்பு

தந்தி டிவி
• தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், வழக்கறிஞர் பாண்டியன் என்பவர், மேல் சட்டை இல்லாமல் தலையில் ரத்த காயத்துடன், மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டார். • தகவலறிந்து வந்த போலீசார், வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • ஆனால், தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. • பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை தாக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு