தற்போதைய செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட ஆரத்தி எடுத்து பூஜை செய்த மக்கள்

தந்தி டிவி

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும் என்பதற்காக, விழுப்புரத்தில் ஆரத்தி எடுத்து பூஜை நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆறுகள் நீர்நிலைகளை வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மணலால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

சப்த கன்னிமார்களாக பெண்களை பூஜை செய்து, ஆரத்தி எடுத்து, தென்பெண்ணை ஆற்றுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என பொதுமக்கள் வழிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை