தற்போதைய செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட ஆரத்தி எடுத்து பூஜை செய்த மக்கள்

தந்தி டிவி

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும் என்பதற்காக, விழுப்புரத்தில் ஆரத்தி எடுத்து பூஜை நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆறுகள் நீர்நிலைகளை வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மணலால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

சப்த கன்னிமார்களாக பெண்களை பூஜை செய்து, ஆரத்தி எடுத்து, தென்பெண்ணை ஆற்றுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என பொதுமக்கள் வழிபட்டனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்