தற்போதைய செய்திகள்

காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு..சிசிடிவி கேமராவுக்கு விபூதி அடித்து விட்டு கைவரிசை

தந்தி டிவி

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், சிசிடிவி கேமராவுக்கு விபூதி அடித்து, கோவிலில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தென் திருக்கைலாயம் என்று அழைக்கப்படும் அந்த கோவிலில், இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், இரும்பு பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா மீது விபூதி அடித்து விட்டு, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் பாகத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை