தற்போதைய செய்திகள்

ஆடு திருடிய இளைஞர்கள்...பலி கடாவான நண்பர்கள் - புரட்டி எடுத்த பொதுமக்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில், ஆடு திருடியவர்களின் நண்பர்களுக்கு அந்த கிராம இளைஞர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

அரியக்குடியில் இருந்து சில இளைஞர்கள் ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் சென்றுள்ளனர்.

அவர்களை துரத்தி கொண்டு, அந்த கிராம இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அப்போது, திருடர்கள் சென்ற வாகனம் பெட்ரோல் இல்லாமல் நிற்க, நண்பர்களுக்கு அழைத்து, பெட்ரோல் எடுத்து வர சொல்லியுள்ளனர்.

அப்போது அங்கே சென்ற கிராம இளைஞர்கள் நண்பர்களை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதனிடையே ஆடு திருடிய நபர்கள் தலைமறைவாகிய நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை