தற்போதைய செய்திகள்

பையனுக்கு ஜான் சீனானு நினைப்பு போல.. Smack போட வந்த இளைஞர்.. கழுத்தோடு சேர்த்து சாத்திய போலீஸ்

தந்தி டிவி

சென்னை ஜி.கே.எம் காலனி பகுதியில், மது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த சாந்தகுமார் என்ற 18 வயது இளைஞர், சாலையில் சென்றோரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதையறிந்து அங்கு சென்ற ரோந்து போலீசார் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியபோது, போதை தலைக்கேறிய சாந்தகுமார், கடும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். நிற்க கூட முடியாமல் தள்ளாடிக்கொண்டே, போலீசாரையும் தாக்கினார். மேலும், குத்துச்சண்டை போட்டு காவலர்களை சரமாரியாக தாக்கியதால், பொதுமக்கள் உதவியுடன் பிடித்து நண்பர்களிடம் ஒப்படைத்து வீட்டில் விட சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், வீட்டுக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து, முழு போதையில் இருந்த சாந்தகுமாரை பிடித்து, அரசு மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்