தற்போதைய செய்திகள்

அருவியில் திடீரென தண்ணீரில் மூழ்கிய இளைஞர்.. ஒரு நொடி கூட யோசிக்காமல் குதித்த டிரைவர் - அடுத்து நடந்த பரபரப்பு காட்சி

தந்தி டிவி

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கேரளம்குண்டு அருவியில் தவறி விழுந்த இளைஞர், மீட்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த சிலர், கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள அருவிக்கு சென்ற நிலையில், விஜேஷ் என்பவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி மீட்க முயன்றனர். இதனிடையே, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஒருவர், கயிறு கட்டி கீழே இறங்கி, விஜேஷை முதுகில் சுமந்து பாத்திரமாக மீட்டார். முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்