தற்போதைய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு.. ஆனால் ஷாக் கொடுத்த உலக சுகாதார அமைப்பு

தந்தி டிவி

கோவிட் தொற்றின் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா அவசர கால கூட்டம், 15-வது முறையாக கூடியது. அப்போது, கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து இருப்பதாகவும், உலக நாடுகளில் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு, கோவிட் தொற்றின் அவசர கால நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா முற்றிலும் முடிந்து விட்டதாக கருத வேண்டாமெனவும், கடந்த வாரம் வரை கொரோனா தொற்றின் பாதிப்பு மூலம், 3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை