தற்போதைய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு.. ஆனால் ஷாக் கொடுத்த உலக சுகாதார அமைப்பு

தந்தி டிவி

கோவிட் தொற்றின் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா அவசர கால கூட்டம், 15-வது முறையாக கூடியது. அப்போது, கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து இருப்பதாகவும், உலக நாடுகளில் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு, கோவிட் தொற்றின் அவசர கால நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா முற்றிலும் முடிந்து விட்டதாக கருத வேண்டாமெனவும், கடந்த வாரம் வரை கொரோனா தொற்றின் பாதிப்பு மூலம், 3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?