தற்போதைய செய்திகள்

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி - இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை..பிரதமர் மோடி உரை

தந்தி டிவி

கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியை போல் இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியர்கள் உற்று பார்த்து கொண்டிருப்பதாக கூறினார். கால்பந்து போட்டியில் ரெட் கார்ட்டு கொடுக்கப்படுவது போல வட கிழக்கு மாநிலங்களிலும் வளர்ச்சிக்கு தடையாக இருந்த சில கட்சிகளுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை