தற்போதைய செய்திகள்

விவசாய நிலத்தை அழித்து கல்குவாரி அமைக்கும் பணி? - கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்

தந்தி டிவி

விவசாய நிலத்தை அழித்து கல்குவாரி அமைப்பதாகவும், பல வருடங்களாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு உடனடி பட்டா வழங்க கோரியும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் குன்னத்துப்பட்டியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் 50 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நிலங்களை 50 லட்சம் ரூபாய்க்கு கல்குவாரிக்கு ஏலம் எடுத்து விட்டதா ரவிக்குமார் என்பவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் 3 ஆண்டுகளாக மிரட்டல் தொடர்ந்து வருவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே