தற்போதைய செய்திகள்

கூலிப்படையை ஏவி அதிமுக பிரமுகரை கொலைசெய்த பெண்

தந்தி டிவி

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெட்டப்பட்ட அதிமுக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார்‌ என்பவரை, கடந்த 21ஆம் தேதி சிலர் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், சென்னை ஜே.ஜே நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொடுத்த பணத்தை கேட்டதற்காக உறவினர் என்றும் பாராமல் கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனிடையே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை