தற்போதைய செய்திகள்

கூலிப்படையை ஏவி அதிமுக பிரமுகரை கொலைசெய்த பெண்

தந்தி டிவி

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெட்டப்பட்ட அதிமுக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார்‌ என்பவரை, கடந்த 21ஆம் தேதி சிலர் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், சென்னை ஜே.ஜே நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொடுத்த பணத்தை கேட்டதற்காக உறவினர் என்றும் பாராமல் கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனிடையே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ