தற்போதைய செய்திகள்

உ.பி.,யில் இயங்கிய ஆயுத தொழிற்சாலை.. அதிர்ந்து போன போலீசார் - உடனடியாக பாய்ந்த சட்டம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அதில் இருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தயாரிக்கப்பட்டு வந்த ஆயுதங்கள் பல்வேறு சட்டவிரோத கும்பல்களுக்கு வழங்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை