தற்போதைய செய்திகள்

உ.பி.,யில் இயங்கிய ஆயுத தொழிற்சாலை.. அதிர்ந்து போன போலீசார் - உடனடியாக பாய்ந்த சட்டம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அதில் இருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தயாரிக்கப்பட்டு வந்த ஆயுதங்கள் பல்வேறு சட்டவிரோத கும்பல்களுக்கு வழங்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்