தற்போதைய செய்திகள்

உ.பி.,யில் இயங்கிய ஆயுத தொழிற்சாலை.. அதிர்ந்து போன போலீசார் - உடனடியாக பாய்ந்த சட்டம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அதில் இருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தயாரிக்கப்பட்டு வந்த ஆயுதங்கள் பல்வேறு சட்டவிரோத கும்பல்களுக்கு வழங்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி