தற்போதைய செய்திகள்

பார்வையற்ற தம்பதிக்காக திரண்ட கிராமம்..வீட்டை தரைமட்டமாக்கிய தனிநபர் -அதிரடி முடிவெடுத்த ஊர் மக்கள்

தந்தி டிவி

ஆண்டிப்பட்டி அருகே வீட்டை இழந்து செய்வதறியாது தவிக்கும் பார்வையற்ற தம்பதி.

பார்வையற்ற தம்பதிக்காக கிராமச்சாவடியில் ஒன்று திரண்டு போராடும் மயிலாடும்பாறை மக்கள்.

கடைகளை அடைத்தும், பணிகளுக்கு செல்லாமலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஊர்மக்கள்.

வீடு இடிக்கப்பட்ட, அதே இடத்தில் பார்வையற்ற தம்பதிக்கு புது வீடு கட்டித்தர கோரிக்கை.

தனிநபர் மொக்கச்சாமி ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தல்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்