தற்போதைய செய்திகள்

பார்வையற்ற தம்பதிக்காக திரண்ட கிராமம்..வீட்டை தரைமட்டமாக்கிய தனிநபர் -அதிரடி முடிவெடுத்த ஊர் மக்கள்

தந்தி டிவி

ஆண்டிப்பட்டி அருகே வீட்டை இழந்து செய்வதறியாது தவிக்கும் பார்வையற்ற தம்பதி.

பார்வையற்ற தம்பதிக்காக கிராமச்சாவடியில் ஒன்று திரண்டு போராடும் மயிலாடும்பாறை மக்கள்.

கடைகளை அடைத்தும், பணிகளுக்கு செல்லாமலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஊர்மக்கள்.

வீடு இடிக்கப்பட்ட, அதே இடத்தில் பார்வையற்ற தம்பதிக்கு புது வீடு கட்டித்தர கோரிக்கை.

தனிநபர் மொக்கச்சாமி ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தல்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்