தற்போதைய செய்திகள்

பார்வையற்ற தம்பதிக்காக திரண்ட கிராமம்..வீட்டை தரைமட்டமாக்கிய தனிநபர் -அதிரடி முடிவெடுத்த ஊர் மக்கள்

தந்தி டிவி

ஆண்டிப்பட்டி அருகே வீட்டை இழந்து செய்வதறியாது தவிக்கும் பார்வையற்ற தம்பதி.

பார்வையற்ற தம்பதிக்காக கிராமச்சாவடியில் ஒன்று திரண்டு போராடும் மயிலாடும்பாறை மக்கள்.

கடைகளை அடைத்தும், பணிகளுக்கு செல்லாமலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஊர்மக்கள்.

வீடு இடிக்கப்பட்ட, அதே இடத்தில் பார்வையற்ற தம்பதிக்கு புது வீடு கட்டித்தர கோரிக்கை.

தனிநபர் மொக்கச்சாமி ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தல்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை