தற்போதைய செய்திகள்

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள் - பரபரப்பான மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது. மேற்கு மேதினிபூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.கையில் தடியுடன் வந்து ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்