தற்போதைய செய்திகள்

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள் - பரபரப்பான மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது. மேற்கு மேதினிபூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.கையில் தடியுடன் வந்து ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்