தற்போதைய செய்திகள்

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கையில் தடியுடன் சரமாரியாக மாறி மாறி தாக்கிக்கொண்ட இரு கட்சியினர்... பதறவைக்கும் காட்சிகள் - பரபரப்பான மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது. மேற்கு மேதினிபூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.கையில் தடியுடன் வந்து ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி