தற்போதைய செய்திகள்

தீக்குச்சி கழிவுகளை எரித்த போது தொழிலாளிக்கு நடந்த சோகம்

தந்தி டிவி
• விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் இருந்த தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்த போது, அந்த குழிக்குள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். • பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான அந்த ஆலையில், 30க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். • இந்நிலையில், கூத்திப்பாறையைச் சேர்ந்த முருகேசன் என்ற தொழிலாளி, தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்துள்ளார். • அப்போது, அவர் எதிர்பாராத விதமாக அதே குழிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தீ காயங்களுடன் மீட்டனர். • ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்