தற்போதைய செய்திகள்

தீக்குச்சி கழிவுகளை எரித்த போது தொழிலாளிக்கு நடந்த சோகம்

தந்தி டிவி
• விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் இருந்த தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்த போது, அந்த குழிக்குள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். • பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான அந்த ஆலையில், 30க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். • இந்நிலையில், கூத்திப்பாறையைச் சேர்ந்த முருகேசன் என்ற தொழிலாளி, தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்துள்ளார். • அப்போது, அவர் எதிர்பாராத விதமாக அதே குழிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தீ காயங்களுடன் மீட்டனர். • ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்