தற்போதைய செய்திகள்

தீக்குச்சி கழிவுகளை எரித்த போது தொழிலாளிக்கு நடந்த சோகம்

தந்தி டிவி
• விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் இருந்த தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்த போது, அந்த குழிக்குள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். • பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான அந்த ஆலையில், 30க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். • இந்நிலையில், கூத்திப்பாறையைச் சேர்ந்த முருகேசன் என்ற தொழிலாளி, தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி கழிவுகளை குழி வெட்டி எரித்துள்ளார். • அப்போது, அவர் எதிர்பாராத விதமாக அதே குழிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தீ காயங்களுடன் மீட்டனர். • ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்