தற்போதைய செய்திகள்

அரசுக்கு சொந்தமான ரூ.58 லட்சம் திருட்டு....வனவர் பணியிடை நீக்கம் - அதிகாரிகள் அதிரடி

தந்தி டிவி

கோவையில் அரசுக்கு சொந்தமான 58 லட்ச ரூபாய் பணத்தை போலி ரசீது மூலம் வனத்துறையினர் திருடியது அம்பலமான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலாம்பட்டி வனச்சரக அலுவலர் சரவணன், வனவர் ராஜேஷ்குமார் ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு சீட்டு வழங்குவதில் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. அதன்படி போலியாக ரசீது தயாரித்து 58 லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்த நிலையில் வனவர் ராஜேஷ்குமார் 35 லட்ச ரூபாய் பணத்தை சுற்றுலா குழு கணக்கில் டெபாசிட் செய்தார். இதனிடையே வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வனச்சரக அலுவலர் மதுரை வன மண்டலத்தில் பணிபுரிவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்